கரையோரம் சிதறிய கவிதைகள்
ஞாயிறு, 9 டிசம்பர், 2018

பார்வையால் போர்த் தொடுக்கிறாள்...

›
எ ன் இதயத்தை கொத்தாய் பிய்த்தெடுக்க பார்வையால் போர்த் தொடுத்தவளே...! என் இதயத்தின் மென்மையை அறியாத பெண்மை யா உனது...! என் இ...
3 கருத்துகள்:
சனி, 17 நவம்பர், 2018

கூர்வாள் விழிகள்

›
கூர்வாள் விழிகள் கூ ர்வாள் விழிகளா உனது பார்வையால் என்னைக் கூறு போடுகிறாய், உன்னைத் தேடித் தேடித் நானும் தொலைகிறேன் பெண்ணே எங்...
9 கருத்துகள்:
வியாழன், 15 நவம்பர், 2018

அகம் தேடிய அகதி

›
அகம் தேடிய அகதி உ ன் கண்ணிமைகளின்  சிறகடிப்பில்  என்னைச் சிறைபிடித்தாய், இதழ்களை பிரித்து புன்னகைத்தாய்  ஓரிரு நொடிகள் உறைந்தே...
6 கருத்துகள்:
புதன், 14 நவம்பர், 2018

காதலுக்குச் சொந்தக்காரி

›
காதலுக்குச் சொந்தக்காரி நி னைவுகளை அள்ளி என்னுள் விதைந்தவள் என் இதயத்தையே அறுவடையாய் கொய்து போய் விட்டாள், எங்கேதான் போனாளோ ...
6 கருத்துகள்:
சனி, 3 நவம்பர், 2018

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

›
நெடுந்தூரம் நடந்து விட்டேன்... நெ டுந்தூரம் நடந்து விட்டேன்... உன் கைகள் கோர்த்து, உன் தோளோடு உரசி, சற்றும் இடைவெளி விடாமல், கை...
5 கருத்துகள்:
வியாழன், 27 செப்டம்பர், 2018

உன் நினைவுகள்

›
உன் நினைவுகள் ந ள்ளிரவில் விழித்தெழுந்தேன், காரணம்...                  உன் நினைவுகள் என்னை ரணங்களாய் கொல்வது போல உணர்வுகள்... ...
2 கருத்துகள்:
ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

என்னவென்று  நானெழுத  உனக்காக  வரிகளை...?

›
என்னவென்று நானெழுத உனக்காக வரிகளை...? எ ன்னவென்று நானெழுத உனக்காக வரிகளை...? ஏதோ எழுத நினைக்கிறேன் இருந்தும் மறந்து விடுகிறேன், ...
3 கருத்துகள்:
›
முகப்பு
வலையில் காட்டு

சிதறுவது நானே

எனது படம்
Ajai Sunilkar Joseph
Marthandam, Tamilnadu, India
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத் தெரியவில்லை,ஆனால் என் மனதில் எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால் உருவம் கொடுத்துப் பார்கின்றேன்... நான் நூலகம் சென்றதில்லை, புத்தகங்கள் படித்ததில்லை, அன்பானவர்களை நூலகமாக்கி, அவர்கள் அனுபவத்தை புத்தகமாக படிக்கின்றேன்.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.