வெள்ளி, 14 அக்டோபர், 2016
சோறு போட்ட மண்
சோறு போட்ட மண்
ந
ஞ்சை,புஞ்சை
என்று விளைந்த
எங்கள் மண்ணின்
நெஞ்சை பிளந்து
நஞ்சு விதைக்கும்
திட்டங்கள் வேண்டாம்.
எம் அரசே...
சோறு போட்ட மண்ணை
கூறு போடுவதுதான் ஏனோ...!
மூன்று வேளை சோறு
தின்றும் போட்டாயோ கூறு...!!!
Ajai Sunilkar Joseph
‹
›
முகப்பு
வலையில் காட்டு