ரசித்தால் பொய்யும் கவிதைதான்...
பொய் : 1
உன் பிரிவால்
எனக்குத் துயரமில்லை,
பிரிந்தாலும் நீ
எனக்குத் தூரமில்லை,
சேர்க்கப்படாத நம்
காதல் பிரிக்கப்பட்டதால்,
என் நெஞ்சுக்குள்
ஒன்றும் பாரமில்லை...
By...Ajai Sunilkar Joseph
(பொய்கள் தொடரும்...)
கரையோரம் சிதறிய கவிதைகள்
ம்...ம்...
பதிலளிநீக்கும்...ம்...
நீக்குஎதையும் தாங்கும் இதயம்...!
பதிலளிநீக்குதாங்கும் வரை தாங்கட்டும்...
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!
நீக்குஅடடா!
பதிலளிநீக்குஅருமையாகச் சொன்னீர்கள்
நன்றி நண்பரே...!!!
நீக்கு