மனதில் நினைப்பாளா...? மனதில் நினைத்தவளை மனதோடு புதைத்து விட்டேன், மனமோ படபடக்க, மண்ணோடு புதைந்து விட்டேன்... மண்ணில் கனவோடு, மனதில் நினைவோடு, மரணத்தை தழுவினால் மனதில் நினைப்பாளா...? மண்மீது உதிர்வேனா...?
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
ஏனிந்த சோககீதம்...
பதிலளிநீக்குசோகம் கூட சுகம்தானே நண்பரே...!!
நீக்குசோகத்தில் பாடுகின்ற கீதம் ஏனோ ?
பதிலளிநீக்குசோகம் கூட சுகம் நண்பரே ...!!
பதிலளிநீக்குஉள்ளத்தில் நினைத்தவளை
பதிலளிநீக்குஉள்ளத்திலே பேணுவதே
நன்று
ஆம் சரிதான் நண்பரே ...!!
நீக்கு