உனக்கு ஆறுதல்
சொல்ல நினைக்கிறேன்...
ஆனால்...
என்னை அறியாமலே
அழுகிறேன்...
உன் கண்ணீரை
துடைக்கவா...?
என் கண்ணீரை
துடைக்கவா...?
என் உயிரே
நீ அழுதால்...
நான் உடைந்து
போவேன் என்பதை
மறந்து அழுகிறாயா...?
முழுவதுமாய் அழு...
உனக்கு நான்
இருக்கிறேன்...
இதை மறந்து விடாதே...
By.....Ajai Sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!