பெண்ணின் கூந்தலில்
உதிர்ந்த மலரொன்று
மண்ணிடம் யாசித்தது...
உன்னில் விதைகிறேன்
நீயாவது என்னை
பிளைக்க விடு என்று...
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
ajaisunilkarjoseph.blogspot.com
Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,உங்கள் கருத்துரைகளை இங்கேகருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அதுஎன் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்திருத்திக்கொள்ள உதவும்...உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!