லேபிள்கள்
- அம்மா (6)
- அவள் அறிமுகம் (3)
- இரு வரிக் கவிதை (6)
- என் காதல் (17)
- என்னவளுக்கு பிறந்தநாள் (4)
- கரையோரம் சிதறிய கவிதைகள் (8)
- கவிதை (49)
- கவிதைக் காணொளி (38)
- காதல் என்றால் இதுதானோ (4)
- காதல் தோல்வி (10)
- காதல் விண்ணப்பம் (6)
- தமிழ் (6)
- தன்னம்பிக்கை (2)
- தொடர்கதை (1)
- நட்பு கவிதை (4)
- நான் (7)
- நிலா (1)
- புத்தாண்டு (1)
- பொய் (1)
- விவசாயி (3)
- விழி மனிதா விழி (6)
வெள்ளி, 14 அக்டோபர், 2016
சோறு போட்ட மண்
வியாழன், 14 ஏப்ரல், 2016
அறிந்தும் அறியாமை...
வலையுலகில் மலர்ந்த நட்பூக்கள்
அனைவருக்கும் பிரியமில்லாதவனின்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
விதைகளை சிதற விட்டு
வியர்வையும் சிந்தி விட்டான்...
வயலெங்கும் ஆனதே செழுமை...
விவசாயி வீட்டிலோ வறுமை...
நம் நாட்டுக்கோ இது
அறிந்தும் அறியாமை...
இவனளித்த உணவு ருசிக்கும்...
ஆனால் இவன்பணி கசக்கும்...
என்றைக்கு இவன்பணி ருசிக்குமோ...
அன்றே நம்நாடு திருநாடு...
அதுவரை இது நம் திருடர் நாடே..!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
திங்கள், 22 பிப்ரவரி, 2016
வேர்வைத் துளி
இயற்கை உர
வரிசையில் உன்
வேர்வைத் துளிகளும்
சேர்க்கப் பட்டதோ...!
நெற்கதிர்கள் இத்தனை
செழிப்பாக வளர்ந்து
நிற்க்கின்றதே உன்
வேர்வைத் துளிகளில்...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
ajaisunilkarjoseph.blogspot.com
