அம்மா
முந்தைய கவிதை
👇👇👇👇👇👇
உனக்கான கவிதைகள்
உலகம் காணும் முன்னே
உன்னில் நானே
உதயமாகிப் போனேன்,
அம்மா நீதான் என்னைத்
தாங்கிக்கொண்டாய்,
எனக்கு மறு ஜென்மம்
என்று ஒன்றிருந்தால்
எனக்கே மகளாகி விடு...!
என் தவமாகி விட்டாய்
நீயே எனக்கு வரமாகிடு...!
முந்தைய கவிதை
👇👇👇👇👇👇
உனக்கான கவிதைகள்
உலகம் காணும் முன்னே
உன்னில் நானே
உதயமாகிப் போனேன்,
அம்மா நீதான் என்னைத்
தாங்கிக்கொண்டாய்,
எனக்கு மறு ஜென்மம்
என்று ஒன்றிருந்தால்
எனக்கே மகளாகி விடு...!
என் தவமாகி விட்டாய்
நீயே எனக்கு வரமாகிடு...!
![]() |
| Ajai Sunilkar Joseph |
By...













