லேபிள்கள்
- அம்மா (6)
- அவள் அறிமுகம் (3)
- இரு வரிக் கவிதை (6)
- என் காதல் (17)
- என்னவளுக்கு பிறந்தநாள் (4)
- கரையோரம் சிதறிய கவிதைகள் (8)
- கவிதை (49)
- கவிதைக் காணொளி (38)
- காதல் என்றால் இதுதானோ (4)
- காதல் தோல்வி (10)
- காதல் விண்ணப்பம் (6)
- தமிழ் (6)
- தன்னம்பிக்கை (2)
- தொடர்கதை (1)
- நட்பு கவிதை (4)
- நான் (7)
- நிலா (1)
- புத்தாண்டு (1)
- பொய் (1)
- விவசாயி (3)
- விழி மனிதா விழி (6)
வியாழன், 12 ஜனவரி, 2017
தூரமானதால் நெஞ்சம் பாரமானது...
புதன், 11 ஜனவரி, 2017
ரசித்தால் பொய்யும் கவிதைதான்...
செவ்வாய், 10 ஜனவரி, 2017
பறிக்கப்பட்ட உரிமைகள்...
பறிக்கப்பட்ட உரிமைகள்...
கொடுக்கப்பட்ட உரிமைகள்
பறிக்கப்பட்ட போது மனதில்
வந்த வலிகள் என்னை
ரணங்களாய் கொன்று புதைக்கிறது...
இருந்தாலும்...
என்ன செய்வது உயிரே
வலிக்கேதும் உருவங்கள்
கிடையாது அல்லவா...!
உருவமேதும் இருந்திருந்தால்
அதை நானே வென்றிருப்பேனே...!
கொடுக்கப்பட்ட உரிமைகள்
பறிக்கப்பட்ட போது மனதில்
வந்த வலிகள் என்னை
ரணங்களாய் கொன்று புதைக்கிறது...
இருந்தாலும்...
என்ன செய்வது உயிரே
வலிக்கேதும் உருவங்கள்
கிடையாது அல்லவா...!
உருவமேதும் இருந்திருந்தால்
அதை நானே வென்றிருப்பேனே...!
By...Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
திங்கள், 9 ஜனவரி, 2017
அனுமதி இல்லை போல...
ஞாயிறு, 8 ஜனவரி, 2017
வண்ணம் இழந்த வானவில்...
சனி, 7 ஜனவரி, 2017
நீ என்றால் பிடிக்கும்...
நீ என்றால் பிடிக்கும்...
கண்ணீர்த் துளிகள் பிடிக்கும்
துடைப்பது உன் கரம் என்றால்,
அழுகை எனக்குப் பிடிக்கும்
ஆறுதல் சொல்வது நீ என்றால்,
ஏக்கங்கள் எனக்குப் பிடிக்கும்
எதிர்பார்ப்புகள் நீ என்றால்,
தூக்கம் எனக்கு பிடிக்கும்
உந்தன் மடியில் என்றால்,
கனவுகள் எனக்கு பிடிக்கும்
அதின் நிஜங்கள் நீ என்றால்...
கண்ணீர்த் துளிகள் பிடிக்கும்
துடைப்பது உன் கரம் என்றால்,
அழுகை எனக்குப் பிடிக்கும்
ஆறுதல் சொல்வது நீ என்றால்,
ஏக்கங்கள் எனக்குப் பிடிக்கும்
எதிர்பார்ப்புகள் நீ என்றால்,
தூக்கம் எனக்கு பிடிக்கும்
உந்தன் மடியில் என்றால்,
கனவுகள் எனக்கு பிடிக்கும்
அதின் நிஜங்கள் நீ என்றால்...
By...Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
வெள்ளி, 6 ஜனவரி, 2017
மறக்க முடியாமல் மரத்த இதயம்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






