வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அவள் மௌனம் ஓர் உளி

மௌனம் என்பது ஓர் உளி
அது ஏக்கம் என்ற சிற்பத்தை
செதுக்கி கொண்டே இருக்கும்...
உன் மௌனங்களும் சிறு
சிறு உளிகள் ஆனதோ...!
என் இதயத்தில் சின்ன சின்ன
ஏக்கங்களை சிற்பங்களாக
செதுக்கிக் கொண்டிருக்கிறதே...!

-Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!