லேபிள்கள்
- அம்மா (6)
- அவள் அறிமுகம் (3)
- இரு வரிக் கவிதை (6)
- என் காதல் (17)
- என்னவளுக்கு பிறந்தநாள் (4)
- கரையோரம் சிதறிய கவிதைகள் (8)
- கவிதை (49)
- கவிதைக் காணொளி (38)
- காதல் என்றால் இதுதானோ (4)
- காதல் தோல்வி (10)
- காதல் விண்ணப்பம் (6)
- தமிழ் (6)
- தன்னம்பிக்கை (2)
- தொடர்கதை (1)
- நட்பு கவிதை (4)
- நான் (7)
- நிலா (1)
- புத்தாண்டு (1)
- பொய் (1)
- விவசாயி (3)
- விழி மனிதா விழி (6)
வெள்ளி, 27 மே, 2016
முதலிடம் பிடித்த கவிதை
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
செவ்வாய், 24 மே, 2016
கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...
கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...
கவிதைகள் வீசும்
கன்னிப் பூவே...
உந்தன் கண்கள்
பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
எந்தன் மூச்சில்...
கவிதைகள் வீசும்
கன்னிப் பூவே...
உந்தன் கண்கள்
பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
எந்தன் மூச்சில்...
பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
ஞாயிறு, 22 மே, 2016
முத்தழகு மழலை
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
வெள்ளி, 20 மே, 2016
ஒளி இழந்த விழிகள்
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
புதன், 18 மே, 2016
மீண்டும் மூழ்கடிப்பாளா...!
மீண்டும் மூழ்கடிப்பாளா...!
அவளின் அழகு விழிகள் கண்டு
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்திட்ட நானும் எழுந்திட
நினைத்தும் மூழ்கடித்தாளே...
அவள் காதல் கரம் தந்து
என்னை தூக்கிடுவாளா...!
இல்லை அவளுக்குள்ளே
மீண்டும் மூழ்கடிப்பாளா...!
மூழ்கிக் கிடந்தும் கதிரவன் கண்ட
தாமரையாய் மலர்ந்திடுவேனா...!
இல்லை அவளின் நிராகரிப்பால்
அவளுள்ளே மட்கிப் போவேனா...!
அவளின் அழகு விழிகள் கண்டு
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்திட்ட நானும் எழுந்திட
நினைத்தும் மூழ்கடித்தாளே...
அவள் காதல் கரம் தந்து
என்னை தூக்கிடுவாளா...!
இல்லை அவளுக்குள்ளே
மீண்டும் மூழ்கடிப்பாளா...!
மூழ்கிக் கிடந்தும் கதிரவன் கண்ட
தாமரையாய் மலர்ந்திடுவேனா...!
இல்லை அவளின் நிராகரிப்பால்
அவளுள்ளே மட்கிப் போவேனா...!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
ஞாயிறு, 15 மே, 2016
உள்ளம் கொள்ளை கொண்டவள்...
உள்ளம் கொள்ளை கொண்டவள்...
அவளது வெட்கம் தந்து
எந்தன் உள்ளம்
கொள்ளை கொண்டாள்...
வெள்ளை உள்ளம்
தந்து கவிதை ஒன்றை
படைக்க கேட்டாள்...
காதல் தந்த கவிதை
தேவதையே உன்னை
இழுத்தணைத்து உதட்டோரம்
ஒரு கவிதை
படைக்கவா என்றேன்...
வெட்கத்தால் கண்களை
மூடி எந்தன் மார்பில்
முகத்தை புதைத்துக்
கொண்டவள் அங்கே
என் இதயம் சொன்ன
கவிதைகளை கேட்டிருப்பாளா...!
Ajai Sunillar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
செவ்வாய், 10 மே, 2016
தவத்தின் பலன் பொய்யூரா...?
தவத்தின் பலன் பொய்யூரா...?
பத்து மாதம் தவமிருந்தாள்
வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...
அவளின் உள்ளே தவமிருந்தேன்
எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...
தவத்தின் பலனாய் என்னை கண்டு
கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...
மழலை மொழியாய் மொழிந்தேன்
நானும் அவளின் முகத்தை கண்டு...
பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...
அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...
என்னை அவளின் மகன் என்று...
பத்து மாதம் தவமிருந்தாள்
வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...
அவளின் உள்ளே தவமிருந்தேன்
எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...
தவத்தின் பலனாய் என்னை கண்டு
கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...
மழலை மொழியாய் மொழிந்தேன்
நானும் அவளின் முகத்தை கண்டு...
பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...
அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...
என்னை அவளின் மகன் என்று...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
சனி, 7 மே, 2016
பேனாவின் முத்தங்கள்
பேனாவின் முத்தங்கள்
வெள்ளை காகிதங்களே
எந்தன் கவிதை புத்தகம்...
பேனா தந்த முத்தங்களின்
எச்சில்தான் காகிதத்தில்
படிந்து கவிதைத்
துளிகள் ஆனதோ...!
வெள்ளை காகிதங்களே
எந்தன் கவிதை புத்தகம்...
பேனா தந்த முத்தங்களின்
எச்சில்தான் காகிதத்தில்
படிந்து கவிதைத்
துளிகள் ஆனதோ...!
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
புதன், 4 மே, 2016
முகநூலில் அவளின் அகநூல்
முகநூலில் அவளின் அகநூல்
முகநூலில் அகங்கள் பரிமாறியே
என்னுள்ளத்தில் மலர்ந்ததே காதல்...
இணையத்திலோ இதயங்கள் பேச...
ஒரு முறையாவது நேரில்
சந்திக்கலாமா என்று சிந்திக்க...
புகைப்படங்களின் பரிமாற்றத்தால்
சிந்தித்த சந்திப்பு கைநழுவ...
இதயங்களுக்கு இதமான நிழல்
தரும் விருட்சமாய் காதல் வளர...
அந்த நிழலில் தானே அவளை
தேடி தவம் கிடக்கின்றேன்...
அவளுக்கு கணவனாகும் வரம் வேண்டி...
என்னுள் எனக்காய் தவம் கிடக்கும்
தேவதை அவள்தான் வருவாளா...!
வந்து வரம்தான் அருள்வாளா...!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
முகநூலில் அகங்கள் பரிமாறியே
என்னுள்ளத்தில் மலர்ந்ததே காதல்...
இணையத்திலோ இதயங்கள் பேச...
ஒரு முறையாவது நேரில்
சந்திக்கலாமா என்று சிந்திக்க...
புகைப்படங்களின் பரிமாற்றத்தால்
சிந்தித்த சந்திப்பு கைநழுவ...
இதயங்களுக்கு இதமான நிழல்
தரும் விருட்சமாய் காதல் வளர...
அந்த நிழலில் தானே அவளை
தேடி தவம் கிடக்கின்றேன்...
அவளுக்கு கணவனாகும் வரம் வேண்டி...
என்னுள் எனக்காய் தவம் கிடக்கும்
தேவதை அவள்தான் வருவாளா...!
வந்து வரம்தான் அருள்வாளா...!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
செவ்வாய், 3 மே, 2016
துளியளவு நேசம்
துளியளவு நேசம்...
துளியளவு நேசம் தந்தாள்...
கடலளவு சுவாசம் கொண்டேன்...
இதயக் கடலின் நினைவலையால்
நொடிக்கு ஒருமுறை மோதுகிறாள்...
கரையாய் இருக்கும் என்னை
கரைத்து அவளில் சேர்த்திடத்தானோ...!
கரைகிறேன் நான் மெல்ல மெல்ல...
அவளுடன் சேர்ந்து வாழ்ந்திடவே...!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
இருப்பிடம் : ,கன்னியாகுமரி,தொழிக்கோடு
Keezhkulam, Tamil Nadu, Kanyakumari
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)