லேபிள்கள்
- அம்மா (6)
- அவள் அறிமுகம் (3)
- இரு வரிக் கவிதை (6)
- என் காதல் (17)
- என்னவளுக்கு பிறந்தநாள் (4)
- கரையோரம் சிதறிய கவிதைகள் (8)
- கவிதை (49)
- கவிதைக் காணொளி (38)
- காதல் என்றால் இதுதானோ (4)
- காதல் தோல்வி (10)
- காதல் விண்ணப்பம் (6)
- தமிழ் (6)
- தன்னம்பிக்கை (2)
- தொடர்கதை (1)
- நட்பு கவிதை (4)
- நான் (7)
- நிலா (1)
- புத்தாண்டு (1)
- பொய் (1)
- விவசாயி (3)
- விழி மனிதா விழி (6)
வெள்ளி, 2 ஜூன், 2017
முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
வியாழன், 1 ஜூன், 2017
பிறவிப்பலனை அடைவேனடி...
பிறவிப்பலனை அடைவேனடி...
நெஞ்சத்தில் மஞ்சம் வைத்து
கொஞ்சமாய் கொஞ்சி சென்று
என்னிதயத்தை மிஞ்ச வைத்து,
அதிலே எஞ்சி நின்ற என்
இதயக் காதலின் வஞ்சி மலரே...
அதில் நீதானடி என்னுயிரே...
நானே உனக்குத் தாலிகட்டி
உன் நெஞ்சில் ஆட வைத்து,
என் நெஞ்சை மஞ்சமாக்கி
உன்னைக் கொஞ்சி உறங்க
வைத்தால் என் பிறவிப்பலனை
அடைந்தே விடுவேனடி...
என் காதல் கண்ணம்மா...
By...Ajai Sunilkar Joseph
இங்கே எதை எழுதுவதென்று எனக்குத்
தெரியவில்லை,ஆனால் என் மனதில்
எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால்
உருவம் கொடுத்துப் பார்கின்றேன்...
நான் நூலகம் சென்றதில்லை,
புத்தகங்கள் படித்ததில்லை,
அன்பானவர்களை நூலகமாக்கி,
அவர்கள் அனுபவத்தை
புத்தகமாக படிக்கின்றேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)