வெள்ளி, 2 ஜூன், 2017

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...


னம் விரும்புவதோ
மரணத்தை மட்டுமே...!
உன் நினைவுகள்தான்
என்னமோ அதைத் 
தள்ளிப்போடுகின்றன...
என் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முடிவு செய்த பின்பும்
கமா போட்டு தொடர 
வைக்கிறாய் ஏனடி...?


By...Ajai Sunilkar Joseph




4 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!