இரு வரிக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரு வரிக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஆகஸ்ட், 2018

உனக்கேது சுதந்திரம்?

உனக்கேது சுதந்திரம்?

முந்தைய கவிதை
👇👇👇👇👇
இனியவள்

டையாளப் படத்தில் 

 அடைத்தான் உன்னை,

 அதில் உன் சகலமும்

 அடைக்க வைப்பான்,

 உனக்கேது சுதந்திரம் ...?


Ajai Sunilkar Joseph 



செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

இனியவள்

இனியவள்

முந்தைய கவிதை
👇👇👇👇👇👇👇


வள் 
இதழோடு 
இதழ்
இணையும் 
இக்கணம்,
இனியவள்
இவளின் 
இதயத்தில்
இடியோசை 
இசைக்கிறது,
இசையின் 
இறுக்கத்தில்
இனிதே 
இவளிடையில்
இதழ்கள் 
இணைகின்றேன்...


Ajai Sunilkar Joseph 





வியாழன், 2 ஆகஸ்ட், 2018

உனக்கான கவிதைகள்

உனக்கான கவிதைகள்


முந்தைய கவிதை
👇👇👇


ன் 

விழியசைவில்

துவக்கம் பெற்றது 

என் 

கவிதைகள்...!
Ajai Sunilkar Joseph


ன்னிதழ்களின் 

முணுமுணுப்பில்

உயிர் பெற்றது 

என் கவிதைகள்...!
Ajai Sunilkar Joseph 


னக்கான 

வரிகளை

சருகுகளாய் உதிர 

வைக்கிறாய் 

என் 

கவிதைகளில்...!
Ajai Sunilkar Joseph 


ன் 

பேனாவுக்கு

உயிர் 

கொடுத்து 

எழுத வைக்கிறாய்

உனக்கான 

கவிதைகளை...!
Ajai Sunilkar Joseph 


னைவதும்,

புனைவதும்,

நானே என்றாலும் 

உனக்ககாகவே 

என் கவிதைகள்...
Ajai Sunilkar Joseph


By...


செவ்வாய், 17 ஜூலை, 2018

பேனா...


பேனா...

முன்தின கவிதை
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


கொஞ்சம் தூண்டுகிறேன்

தீண்டிச் செல்கிறாய் 

காகிதத்தை

உயிர் பெறுகிறது கவிதை...!


 Ajai Sunilkar Joseph



திரம் சொட்டுகிறாய்,

காகிதம் சுமக்கிறது,

கவிதை பிறக்கிறது...!

Ajai Sunilkar Joseph 


ன் குருதி சிந்தியும்

உருவம் 

கொடுக்கிறாய்

என் வார்த்தைகளுக்கு...!

Ajai Sunilkar Joseph 


தூ
ண்டலுக்கு 
நானிருக்க

தீண்டலுக்கு நீயிருக்க

துவளாமல் அவளிருக்கிறாள்...!

காகிதமாக...

Ajai Sunilkar Joseph 



நீ

நனைக்கின்ற 

எச்சத்தில் 

என்

கவிதைகளே மிச்சம்...!

Ajai Sunilkar Joseph










By.....

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

துளிர்க்கும் நினைவுகள்...

வெட்ட வெட்ட துளிர்க்கும்

அதிசய விருட்சங்களாய்....

                                     அவள் நினைவுகள்...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

அவள் நினைவுகள் கார்முகிலோ...!

உன் நினைவென்ன

கார் முகில்களோ...!

என் கண்களின் ஓரம்

கண்ணீர்த் துளிகள் ...!



பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com

Ajai Sunilkar Joseph