வியாழன், 2 ஆகஸ்ட், 2018

உனக்கான கவிதைகள்

உனக்கான கவிதைகள்


முந்தைய கவிதை
👇👇👇


ன் 

விழியசைவில்

துவக்கம் பெற்றது 

என் 

கவிதைகள்...!
Ajai Sunilkar Joseph


ன்னிதழ்களின் 

முணுமுணுப்பில்

உயிர் பெற்றது 

என் கவிதைகள்...!
Ajai Sunilkar Joseph 


னக்கான 

வரிகளை

சருகுகளாய் உதிர 

வைக்கிறாய் 

என் 

கவிதைகளில்...!
Ajai Sunilkar Joseph 


ன் 

பேனாவுக்கு

உயிர் 

கொடுத்து 

எழுத வைக்கிறாய்

உனக்கான 

கவிதைகளை...!
Ajai Sunilkar Joseph 


னைவதும்,

புனைவதும்,

நானே என்றாலும் 

உனக்ககாகவே 

என் கவிதைகள்...
Ajai Sunilkar Joseph


By...


18 கருத்துகள்:

  1. அப்படீனாக்கா... நாங்க படித்து கருத்துரை இடுவதற்கு இல்லையா கவிதைகள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி கேட்டுட்டீங்களே யுவராணர்,
      உங்கள் கருத்துரைகளே என்னை
      மேலும் மேலும் எழுதத்தூண்டுகிறது,
      காதலை மட்டுமே வாசித்த என்
      கவிதைகளில் பல சிந்தனையை
      வைக்கத் தூண்டியதே இந்தப்பக்க
      வாசகர்களின் கருத்துரையே...
      அப்படியிருக்க உங்களின் ரசனையை
      கடந்தே அவளிடம் கவிதைகள் சேர்கிறது...

      நீக்கு
    2. Jesus.... Ennala ethu ellam read panna modila... Dai thambi romba feel pannatha.

      நீக்கு
  2. ஆகா...கவிதையின் பிறப்பிடம் அற்புதம்..அழகாயிருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா...
      உங்கள் கவிதைகள் அழகாகவும்,
      கருத்துகள் நிறைந்தும் இருக்கிறது!

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!