திங்கள், 30 ஜூலை, 2018

என்னால் முறிந்த பேனா...

என்னால் முறிந்த பேனா...

ன் நிலமை கருதி

என் குருதி சிந்தி,

உன்னாலே உனக்காக

கவிதைகள் பல எழுதியும்,

உன்னால் நான் 

முறிந்தது ஏனோ...?

உன் காதலுக்குத்

தீர்ப்பு எழுதி விட்டாயோ...?



Ajai Sunilkar Joseph 



8 கருத்துகள்:

  1. நல்ல தீர்ப்பாக இருந்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது! தீர்ப்பை மாற்றி எழுத முடியாதோ!

    பதிலளிநீக்கு
  2. நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு சொல்ல வேண்டும் போலிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தீர்ப்பு நல்லதில்லைதான் ஆனால் என்ன செய்வது...!

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!