அம்மா
என்னை உருவில்
காணுமுன்னே
கருவில் கொண்டவள்
அம்மா...!
![]() | ||||||||
Ajai Sunilkar Joseph |
நான் பிறந்ததும்
ஆனந்த வானில்
பறந்திருப்பாள்
அம்மா...!
![]() |
Ajai Sunilkar Joseph |
காற்றை முந்தாணைக்குள்
வடிகட்டி சுவாசிக்கத் தந்த
மூன்றெழுத்து மந்திரம்
அம்மா...!
வடிகட்டி சுவாசிக்கத் தந்த
மூன்றெழுத்து மந்திரம்
அம்மா...!
அவள் இரத்தம் கொஞ்சம்,
அவள் சதையில் கொஞ்சம்,
அவள் சுவாசம் கொஞ்சம்,
அவள் பாசம் கொஞ்சம்,
அவள் ஏக்கம் கொஞ்சம்,
அவள் பரிதவிப்பு கொஞ்சம்,
அவள் வலியில் கொஞ்சம்,
அவள் உணர்வில் கொஞ்சம்,
அவள் உயிரில் கொஞ்சம்,
அவள் அழுகயில் கொஞ்சம்,
அவள் கண்ணீரில் கொஞ்சமாய்,
அனைத்திலும் பிய்த்தெடுத்த
மிச்சமே நான்...
![]() |
Ajai Sunilkar Joseph |
எல்லாமே அருமை. பெரிய கவிதை மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...அன்பான நாளாகட்டும்...
நீக்குSuper
பதிலளிநீக்குThanks Brother
நீக்குமிகவும் அருமை...
பதிலளிநீக்குமனம் கனத்தது...
நன்றி நண்பரே ...
நீக்குஅம்மா என்றால் எளிதான வார்த்தை
ஆனால் அதன் பின்னணியில் இருப்பதை
புரிந்தால் கடினமானதி அல்லவா...!
நெஞ்சை நெகிழசெய்துவிட்டாய் அம்மாஉயிர்உள்ளதெய்வம் நடமாடும்கடவுள்
பதிலளிநீக்குபெயரறியாத நட்புக்கு வணக்கம்...!
நீக்குகருத்துரைக்கு நன்றிகள் பல , தங்கள்
பெயருடன் கருத்துரை தந்தால் தங்களை
அறிந்து கொள்வோம்...
மனதைத் தொட்ட கவிதைகள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குதொடரட்டும் கவிதைகள்.
நன்றி நண்பரே...!!
நீக்குbro which theme are u using
பதிலளிநீக்குBro mobile number la contact pannunga
நீக்குகவிதையிலும் சிறந்த கவிதை அம்மா பற்றி எழுதுவது. இதுவும் அப்படிதான்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குஅருமை..பெற்றெடுத்த அம்மா...
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குஅம்மாவின் கவிதை அழகோவியம் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருகைக்கும் ,வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே...!
நீக்கு