பெண் படைத்தாள்
மழலை என்றொருக் கவிதை...
அந்த கவிதை படைத்தது
அம்மா என்றொருக் கவிதை...
அம்மா என்ற கவிதை
புன்னகையுடன் படைத்தது
மழலை நெற்றியில்
முத்தம் என்றொருக் கவிதை...
-Ajai sunilkar Joseph
பெண் படைத்தாள்
மழலை என்றொருக் கவிதை...
அந்த கவிதை படைத்தது
அம்மா என்றொருக் கவிதை...
அம்மா என்ற கவிதை
புன்னகையுடன் படைத்தது
மழலை நெற்றியில்
முத்தம் என்றொருக் கவிதை...
-Ajai sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!