என் இதயத்தில் அன்பெனும்
விதை விதைத்தாள்...
அது என் காதலாக வளர்ந்தது...
என் காதல் அவளுக்கு பிடிக்காமல்
ஒரு நாள் வெட்டியெறிந்தாள்...
அவள் என் காதலை
வெட்டியெறிந்த கொஞ்ச நாளில்...
என் காதல் மீண்டும்
துளிர் விடுகிறது...
-Ajai sunilkar Joseph
என் இதயத்தில் அன்பெனும்
விதை விதைத்தாள்...
அது என் காதலாக வளர்ந்தது...
என் காதல் அவளுக்கு பிடிக்காமல்
ஒரு நாள் வெட்டியெறிந்தாள்...
அவள் என் காதலை
வெட்டியெறிந்த கொஞ்ச நாளில்...
என் காதல் மீண்டும்
துளிர் விடுகிறது...
-Ajai sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!