உள்ளம் கொள்ளை கொண்டவள்...
அவளது வெட்கம் தந்து
எந்தன் உள்ளம்
கொள்ளை கொண்டாள்...
வெள்ளை உள்ளம்
தந்து கவிதை ஒன்றை
படைக்க கேட்டாள்...
காதல் தந்த கவிதை
தேவதையே உன்னை
இழுத்தணைத்து உதட்டோரம்
ஒரு கவிதை
படைக்கவா என்றேன்...
வெட்கத்தால் கண்களை
மூடி எந்தன் மார்பில்
முகத்தை புதைத்துக்
கொண்டவள் அங்கே
என் இதயம் சொன்ன
கவிதைகளை கேட்டிருப்பாளா...!
Ajai Sunillar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
கேட்டிருப்பாங்க.... எப்பவுமே காதல் கவிதைகள் மட்டும்தானா அஜய்?
பதிலளிநீக்கு:)))
நண்பரே காதல் கவிதைகள் மட்டும் அல்ல
நீக்குஅவ்வப்போது வேறு கவிதைகளும் பதிவிடுவேன்...
கேட்டிருப்பாள் உங்கள் இதயக்கவிதையை, நன்று
பதிலளிநீக்குநன்றி ஐயா...
நீக்குகேட்டிருந்தாள் நல்லதுதான்..
பதில் விரைவில் வரும் நண்பரே...
பதிலளிநீக்குவந்தால் நல்லதே நண்பரே
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குகவிதையை
வாழ்த்துக்கள்,,,
நன்றி நண்பரே....
நீக்குதங்கள் உள்ளம் கொள்ளை கொண்டவரை கைது செய்யுங்கள்.......
பதிலளிநீக்குமார்பில் கைதாகி விட்டாளே
நீக்குகவிதைகள் கேட்பதற்கு...
அருமை! அருமை!
பதிலளிநீக்குநன்றி நண்பரே நன்றி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகாதல் தேவதை கண்டிப்பாக உங்கள் இதயம் சொன்ன கவிதைகளை கேட்டு மகிழ்ந்திருப்பாள்! அருமை!
பதிலளிநீக்குகேட்டிருந்தால் மகிழ்சியே...
நீக்குநன்றி நண்பரே....