நீ விலகி போகிறாய்
என்றால் விலகி விடு...
விலகி செல்லும் தூரம்
அவ்வளவும் என் அன்பும்
காதலும் அதிகரித்துக்
கொண்டே இருக்கும்
என்பதை மறந்து விடாதே...
உன்னில் உயிராகிய
எனை நீ மறந்தாலும்...
என்னில் உயிராகிய
உனை மறப்பேனோ...?
-Ajai sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!