சனி, 9 ஜனவரி, 2016

என்னில் உயிராகிய உனை மறப்பேனோ...?

நீ விலகி போகிறாய்
என்றால் விலகி விடு...
விலகி செல்லும் தூரம்
அவ்வளவும் என் அன்பும்
காதலும் அதிகரித்துக்
கொண்டே இருக்கும்
என்பதை மறந்து விடாதே...
உன்னில் உயிராகிய
எனை நீ மறந்தாலும்...
என்னில் உயிராகிய
உனை மறப்பேனோ...?

-Ajai sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!