ஒரு முத்தம் கேட்டால்
ஆயிரம் தடவை யோசித்து
பார்த்து ஒன்றுமே அறியாத
சின்ன குழந்தை போல்
இருக்கும் உன் செல்லத்
திமிருக்கு ஈடு இணை ஏதடி...?
கற்பனையில் மட்டுமே
முத்தங்கள் தருகிறாய்...
நிஜத்தில் உன்னை வெட்கம்
தின்று விடும் என்றுதானே...?
ஆனால் கற்பனையில் கூட
அழகாய் வெட்கப் படுகிறாய்...
-Ajai Sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!