என்னை நீ விட்டு விடாதே
என்று உன்னிடம் சொல்ல
எனக்கு உரிமையில்லை...
என்னை நீ விட்டு சென்றால்
என்னுயிரும் என்னை விட்டு
விடும் என்பதை மறவாதே...!
நீ மறந்தாலும் பரவாயில்லை
உன்னை பிரிந்தால் நானுமில்லை...
எனக்கு அகிலமே நீதானே
உன்னை பிரிந்தால்
நானில்லைதானே...!
-Ajai Sunilkar Joseph
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!