அவள் தந்து சென்ற கவிதைகள்
அன்பான என் தேவதை,
அவளுக்கோ அழகான புன்னகை,
அவளும் , அவள் புன்னகையும்
என் இதயத்தை புண்ணாக்கி
என்னை ரணங்களாய் ஆள்கிறது...
என் கண்களில் அவள்
காணாமல் போன நாள்முதல்,
என் இதயம் அழுத வார்த்தைகளை
அவளின் ஞாபகத்தில் எழுதிக் கொட்டுகிறேன்,
என் இதயத்தின் வாசகியவள்
எங்கே சென்றாளோ தெரியவில்லை,
என் கண்களை விட்டு மறைந்தாளா...?
அவளை விட்டு நான் மறைந்தேனா...?
ஏதும் புரியவில்லை...
அவள் நினைவுகளை சுவாசித்து
அவளிடம் கவிதைகளால் யாசித்து
நானே வாசித்து விடுகிறேன்
அவள் தந்து சென்ற கவிதைகளை...
அன்பான என் தேவதை,
அவளுக்கோ அழகான புன்னகை,
அவளும் , அவள் புன்னகையும்
என் இதயத்தை புண்ணாக்கி
என்னை ரணங்களாய் ஆள்கிறது...
என் கண்களில் அவள்
காணாமல் போன நாள்முதல்,
என் இதயம் அழுத வார்த்தைகளை
அவளின் ஞாபகத்தில் எழுதிக் கொட்டுகிறேன்,
என் இதயத்தின் வாசகியவள்
எங்கே சென்றாளோ தெரியவில்லை,
என் கண்களை விட்டு மறைந்தாளா...?
அவளை விட்டு நான் மறைந்தேனா...?
ஏதும் புரியவில்லை...
அவள் நினைவுகளை சுவாசித்து
அவளிடம் கவிதைகளால் யாசித்து
நானே வாசித்து விடுகிறேன்
அவள் தந்து சென்ற கவிதைகளை...
By...Ajai Sunilkar Joseph
காணொளி
அருமை...
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்குகாதலும் கவி பாடுது!
பதிலளிநீக்குநிஜமாவா...!!
நீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!
நீக்கு