அகம் தேடிய அகதி
சிறகடிப்பில்
என்னைச் சிறைபிடித்தாய்,
இதழ்களை பிரித்து புன்னகைத்தாய்
ஓரிரு நொடிகள் உறைந்தே போனேன்,
தாய் காணா சேய் போல்
உன் அகம் தேடி
உன் விழிகளில்
அகதியாய் சுற்றித்திரிகிறேன்,
உன் இதயத்தில்
என்னைக் குடியேற்றிக்
காதல் குடியுரிமைக்
கொடுத்து விடு,
இல்லையேல் உன் மனதில்
என்னைக் கைது செய்து
ஆயுள்கைதியாய் அடைத்து விடு...
Video
நல்லது...
பதிலளிநீக்குநன்றி அண்ணா...!
நீக்குஅகம் தேடி அறிந்தவர் எவரும் சிறை வேண்டி நிற்பாரோ?
பதிலளிநீக்குகாதல் கைதியல்லவா...?
நீக்குகாதல் குடியுரிமையா
பதிலளிநீக்குபுதிய சொல்லாடல்
பாராட்டுகள்
நன்றி ஐயா...!!!
நீக்கு