இரக்கமே இல்லாத விழிகள்
நான் விண்ணில் பார்த்த
விண்மீன்களுக்கு இல்லாத சிறப்பு,
தரணியில் பார்த்த
தாரணியுந்தன் கண்களில் இருக்கிறது ...
உன் பார்வை உதிர்க்கும்
ஈர்ப்பு சக்தியால் எத்தனை இதயங்கள்
சின்னாபின்னமானதோ தெரியவில்லை,
துளியளவும் மிச்சம் வைக்காமல்
இதயங்களை தின்று ஏப்பமிடும்
கண்களை உனக்கு மட்டும்தான்
இறைவன் கொடுத்துவிட்டான் போல...!
சித்திர விழியழகே உன்னை
நினைக்கையில் என் நித்திரை
கெட்டுப் போகுதடி...
இரக்கமே இல்லாத உன் விழிகளை
மறக்கவே முடியாமல் தவிக்கிறேன் நானடி...!
நான் விண்ணில் பார்த்த
விண்மீன்களுக்கு இல்லாத சிறப்பு,
தரணியில் பார்த்த
தாரணியுந்தன் கண்களில் இருக்கிறது ...
உன் பார்வை உதிர்க்கும்
ஈர்ப்பு சக்தியால் எத்தனை இதயங்கள்
சின்னாபின்னமானதோ தெரியவில்லை,
துளியளவும் மிச்சம் வைக்காமல்
இதயங்களை தின்று ஏப்பமிடும்
கண்களை உனக்கு மட்டும்தான்
இறைவன் கொடுத்துவிட்டான் போல...!
சித்திர விழியழகே உன்னை
நினைக்கையில் என் நித்திரை
கெட்டுப் போகுதடி...
இரக்கமே இல்லாத உன் விழிகளை
மறக்கவே முடியாமல் தவிக்கிறேன் நானடி...!
By...Ajai Sunilkar Joseph
Video
சிரமம் தான்...
பதிலளிநீக்குஆமாம் நண்பரே...!
நீக்குSuper anna
பதிலளிநீக்குThanks Da
நீக்குஅருமை..
பதிலளிநீக்குநன்றி தோழமையே....!
நீக்கு"கரு நெடுங்கண் தரு காம நோயே" என்ற தொடர் நினைவிற்கு வருகிறது.
பதிலளிநீக்கும்ம்ம்.
நீக்கு