அவள் வரவை எதிர்பார்த்து....
கண்முன் தோன்றி
கற்றோடு கரைந்து,
மீண்டும் தோன்றி
கனவாய் கலைந்து,
நிஜம் கண்டு
நினைவோடு நிலைத்தவளே,
நின் மூவேழு வயதும்
எங்கேதான் இருந்தாயோ...!
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...!
திக்கு திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன்...
தேவதையே உன்
வரவை எதிர்பார்த்து...!
கண்முன் தோன்றி
கற்றோடு கரைந்து,
மீண்டும் தோன்றி
கனவாய் கலைந்து,
நிஜம் கண்டு
நினைவோடு நிலைத்தவளே,
நின் மூவேழு வயதும்
எங்கேதான் இருந்தாயோ...!
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...!
திக்கு திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன்...
தேவதையே உன்
வரவை எதிர்பார்த்து...!
By...Ajai Sunilkar Joseph
காணொளி
கரையோரம் சிதறிய கவிதைகள்
விரைவில் வந்து விடுவார்கள்...
பதிலளிநீக்குவரட்டும் நண்பரே ...!!
நீக்குதேவதை வந்துவிடுவார்!!!
பதிலளிநீக்குவரட்டும் பார்க்கலம்....
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்குவிரைவில் வரட்டும்.....
பதிலளிநீக்குவந்தால் மகிழ்ச்சியே
நீக்கு