வாடகை வீடாய்
இந்த பூமி...
கொஞ்ச நாட்கள்
வாழ்ந்து விட்டுப்
போகவே இந்த
வாடகை பூமியில்
வந்துள்ளோம்...
அன்பெனும் வாடகை
கொடுத்து விட்டால்
சந்தோஷம் என்ற
வீட்டில் நிம்மதியாக
வாழலாம்...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
அழகிய வரிகள். வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே.....
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅன்பையே வாடகையாய் கொடுப்போம்
நண்பரே தங்களின் வருகையால்
நீக்குமகிழ்ந்தேன் நண்பரே....
கருத்துரைக்கும் , வருகைக்கும்
நன்றி நண்பரே....
தொடர்ந்து கருத்துரை தாருங்கள்...
மனிதர்கள் சிந்திக்க வேண்டிய வரிகள் .அருமை !
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குதங்கள் வருகைக்கும்.,
கருத்துரைக்கும் நன்றி நண்பரே...
அட! ஆமாம்ல...அருமையான வரிகள்!
பதிலளிநீக்குநன்றி சகோ ....
நீக்குவாடகையை தவறாமல்
கொடுப்போம்....
இதை அனைவரும் உணந்தால் உலகில் தீவிரவாதம் அழிந்து விடும் அருமை நண்பரே வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது சீரிய சிந்தனை.
பதிலளிநீக்குதீவிரவாதம் மட்டும் அல்ல நண்பரே
நீக்குபிடிவாதமும் அழியும் ....
நன்றி நண்பரே கருத்துரைக்கும்
வருகைக்கும் ....
சிறந்த பா வரிகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குகொஞ்ச நாட்கள் வாழ்ந்துவிட்டு செல்வதற்கு எவ்வளவு கஷ்டஙகள். அப்பப்பா........
பதிலளிநீக்குகஷ்டம் தான் நட்பரே
நீக்குகஷ்டத்திலும் வாடகை
தவறாமல் கொடுப்போம்....
அருமையான வரிகள்!
பதிலளிநீக்குநன்றி சகோ...
நீக்குவருகைக்கும், கருத்துரைக்கும் ....